நெடுந்தீவு பிரதேச செயலருக்கு வருடாந்த இடமாற்றம்!
Tuesday, May 1st, 2018
நெடுந்தீவு பிரதேச செயலராகக் கடமையாற்றிய எஸ்.ஜெயகாந்த் வருடாந்த இடமாற்ற அடிப்படையில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் கடந்த வாரம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதேவேளை நெடுந்தீவுப் பிரதேச செயலராக மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலராகக் கடமையாற்றியவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது கடமைகளை எதிர்வரும் 2 ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார்.
Related posts:
இரண்டு வாரங்களில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!
வட மாகாண ஆளுநரின் இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கணேசநாதன் நியமனம்!
பாடசாலை மாணவர்களுக்கு இயன்றவரை பகலுணவு வழங்க முயற்சி - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
|
|
|


