நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் இரு ஊழியர்கள் போராட்டம்!
Monday, October 17th, 2016தங்களை நிரந்தர ஊழியர்களாக்குமாறு வலியுறுத்தி இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவர், தொலைத்தொடர்பு நிறுவன தலைமைக் காரியாலயத்திலுள்ள சமிக்ஞைக் கோபுரத்தின் உச்சியின் மீது ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
மாணிக்கக் கல் புதையல் கண்டுபிடிப்பு!
வெளிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி!
நெருக்கடி நிலைக்குப் பின்னர் சமகால அரசாங்கம் பல நிவாரணங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது - அரசாங்கத் தகவ...
|
|