நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்!
Monday, November 28th, 2016
நாட்டின் பல இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை ,களுத்துறை, ரட்ணபுர மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும். இதன்போது ஓரளவு கடுங்காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய இடங்களில் காலநிலை சாதாரணமாக காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts:
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் எதிர்வரும் 1 ஆம் திகதி வரலாற்றுச் சிறப்பு மிக்க செல்வச்சந்நிதி தேர்...
ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி - சவுதி அரசாங்கம் அறிவிப்பு!
ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமை...
|
|
|


