நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தீர்க்கமான தினங்கள் கடந்து செல்கின்றன – விமல் வீரவங்ச!
Tuesday, October 10th, 2017
எமது நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்க்கமான தினங்கள் தற்போது கடந்து சென்றுகொண்டிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு தயாராகி வருவதாககவும் அவர் குறிப்பிட்டுள்’ளார்..
மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
மக்கள் எதிர்ப்பு: கைவிடப்பட்டது நிலஅளவீடு!
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில்!
வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்றி செய்த கொள்ளையர்கள் உள்ளிட்ட மூவர் பலாலி பொலிஸாரால் கைது!
|
|