நாடு திரும்பினர் நேபாள ஜனாதிபதி !

ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் தின வைபவ நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி இன்று நாடு திரும்பினார்.
இவரை வழியனுப்புவதற்கு நீதி பௌத்தசாசன அமைச்சர் விஜதாச ராஜபக்ஷ, அதிகாரிகள் உள்ளிட்டோர் விமானநிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
Related posts:
பெண்களின் சதவீதம் குறைக்கப்பட வேண்டும்!
மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிக்கும் – வானிலை அவதான நிலையம்!
கடந்த 10 நாட்களில் இலங்கையில் 20,000 கொரோனா நோயாளிகள் அடையாளம்!
|
|