தேயிலை உற்பத்தியில் 5 சதவீதத்தால் இலங்கை உயர்வு
Saturday, January 27th, 2018
2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இல் தேயிலை உற்பத்தி 5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்குக் காரணம் அரசாங்கம் கடந்த காலத்தில் தேயிலைத் தொழிற்துறைக்கு வழங்கிய நிவாரண உதவிகள், பரந்துபட்ட சேவை மற்றும் தேயிலை உற்பத்திக்கான சிறந்த காலநிலை என்பனவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திசாநாயக்கவின் தலைமையில் தேயிலை ஏற்றுமதியின் தற்போதைய நிலைமை குறித்தும் தேயிலை தொழில்துறையின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
70 ஆயிரம் ஆவணங்கள் நாசம்!
பதிவு செய்யப்படாத தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை!
சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இடைநிறுத்தம் - குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக...
|
|
|


