தேயிலை உற்பத்தியில் சென்ற வருடம் 5 வீத வளர்ச்சி!
Tuesday, February 6th, 2018
இலங்கைத் தேயிலைத் தொழில்துறைக்கு கடந்த வருடத்தில் ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொடதெரிவித்துள்ளார்.
தேயிலை உற்பத்தித் துறையில் கடந்த வருடம் 5 சதவீத வளர்ச்சியும், விற்பனையில் ஓரளவுக்கு முன்னேற்றமும் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் கூடிய கவனம் இத்துறையில் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!
எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்படுகினறது நடமாட்டத் தடை - மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் ந...
இலங்கையின் வனப்பகுதி 16 வீதமாக குறைந்துள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை - வனப்பாதுகாப்பு திணைக்களம...
|
|
|


