தேயிலை உற்பத்தியில் சென்ற வருடம் 5 வீத வளர்ச்சி!

Tuesday, February 6th, 2018

இலங்கைத் தேயிலைத் தொழில்துறைக்கு கடந்த வருடத்தில் ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொடதெரிவித்துள்ளார்.

தேயிலை உற்பத்தித் துறையில் கடந்த வருடம் 5 சதவீத வளர்ச்சியும், விற்பனையில் ஓரளவுக்கு முன்னேற்றமும் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் கூடிய கவனம் இத்துறையில் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: