தென்மாராட்சியில் நெல் விதைப்பு ஆரம்பம்!

Tuesday, October 11th, 2016

தென்மாராட்சியில் பெரும்போக நெல் விதைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்பார்த்து நெல் விதைப்பு தாமதப்படுத்தப்பட்ட போதும் வெயிலுடனான காலநிலையே நிலவுகிறது. அதையடுத்து விவசாயிகள் புழுதி விதைப்பாக நெல் விதைப்பை ஆரம்பித்துள்ளனர். தனங்களப்பு, மறவன்புலவு, கோயிலாக்கண்டி, தச்சன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நெல் விதைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

paddy1

Related posts: