சீரான வானிலை நிலவும் – வானிலை அவதான நிலையம்!
Friday, May 10th, 2019நாட்டின் பெரும்பாலான் பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
மண்ணெண்ணெய் முறைகேடுகளை தடுக்க அவசர சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் - பெற்றோலியக் ...
நாவற்குழி கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு!
''பசுமை வலு முதன்மையாளன் 2021 ஒரு சிறந்த தொடக்கத்திற்கு'' விண்ணப்பம் கோரல்!
|
|