சர்வதேச சிறுவர் தினம் இன்று – பிறப்பு சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை – நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்!

இன்றைய சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களை, பிரதேச செயலக மட்டத்தில் இனங்கண்டு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு!
அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் - இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய...
கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவித்த 20 இலங்கையர்களுக்கு விடுதலை - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம...
|
|