கைது செய்யப்பட்ட மீனவர்கள் விளக்கமறியல்!
Monday, October 9th, 2017இந்திய மீனவர்கள் 10 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பத்து பேரும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் நேற்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். விசைப்படகில் நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Related posts:
நபரின் குடும்பத்திற்கு நியாயம் வழங்குவேன்!- நுவான் குலசேகர!
கைதான இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - நீரியல் வள அமைச்சு!
மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் அத...
|
|