குடாநாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்றும் மின்தடை!

Tuesday, October 4th, 2016

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை(04) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ். நாவலடி, அரியாலை கிழக்கு, பூம்புகார் ஆகிய பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1-Copy5-620x336

Related posts: