குடாநாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்றும் மின்தடை!
Tuesday, October 4th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை(04) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, யாழ். நாவலடி, அரியாலை கிழக்கு, பூம்புகார் ஆகிய பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சாவகச்சேரியில் வெள்ள இடரிலிருந்து பாதுகாத்தல் கலந்துரையாடல்
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் முத்தையா சிவலிங்கம் காலமானார்!
கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளம் அறி...
|
|