காலியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!
Thursday, July 6th, 2017காலியில் பாதுகாப்பற்ற கடவை காரணமாக ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும், இதுபோன்ற விபத்து சம்பவங்கள் அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்நிலையில் இவற்றைத் தடுப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகள் அல்லது விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது.
Related posts:
ஏப்பரல் 21 பயங்கரவாத தாக்குதல் - தகவல் வழங்க பொதுமக்களுக்கு சந்தார்ப்பம் – ஜனாதிபதி ஆணைக்குழு!
மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்!
பெரிதும் மதிக்கப்பட்ட அரசியல் தலைவரை ஜப்பான் இழந்துள்ளது – அனுதாபச் செய்தியில் இலங்கையின் அரச தலைவர்...
|
|