காலாவதியான 53 வகையான மருந்துகள்?

அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 53 வகையான மருந்துகள் மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப் பகுதியில் காலாவதியாவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாறு காலாவதியானது, ஒரே ஒரு வகையான மருந்து மட்டுமே எனவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சீரற்ற காலநிலையால் செயலிழந்த படகு பாலம் புதுப்பிக்கப்பட்டது – கடற்படையினருக்கு மக்கள் நன்றி தெரிவிப்...
இலங்கை அரசியல்வாதிகள் சிலர் இந்தியாவில் - இந்திய உயர்ஸ்தானிகராலயம் அடியோடு மறுப்பு!
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலத்திற்கு எந்தவித கால...
|
|