கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
 Saturday, June 30th, 2018
        
                    Saturday, June 30th, 2018
            இலங்கைத் தெரிழற்பயிற்சி அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம், காரைநகர், கைதடி, சுன்னாகம், பண்டத்தரிப்பு, பருத்தித்துறை பயிற்சி நிலையங்களில் நடத்தப்படும் தொழிற்பயிற்சி கற்கை நெறிகள் முற்றிலும் இலவசமாக 09.07.2018 இல் ஆரம்பிக்கவுள்ளன. இக் கற்கை நெறிகள் அனைத்தும் தேசிய தொழில் தகைமை(NVQ) சான்றிதழுக்கான பயிற்சிகளாகும்.
இக்கற்கை நெறிகளை கற்க விரும்புவர்கள் தங்கள் பதிவுகளை அலுவலக நேரத்தில் மாவட்ட அலுவலகம், 4 ஆம் மாடி, வீரசிங்கம் மண்டபம், இல 12 கே.கே.எஸ். வீதி யாழ்ப்பாணம் (021 222 7949) அல்லது அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் எதிர்வரும் 06.07.2018 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என யாழ் பிராந்திய உதவிக் கல்விப் பணிப்பாளர் கு.நிரஞ்சன் அறிவித்துள்ளார்.
Related posts:
மட்டக்களப்பு- காங்கேசன்துறை இடையே இ.போ.ச.பேருந்து சேவை ஆரம்பம்!
மோட்டார் சைக்கிள்களுக்கு தண்டம் பொருத்தமற்றது - மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம்!
பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாவே முக்கிய காரணம் - நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இரு...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        