கறுப்பு வாரம் அனுஷ்டிக்க துறைமுக ஊழியர்கள் ஏற்பாடு!

Thursday, December 29th, 2016

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில்  இலங்கை மற்றும் சீன நிறுவனத்துக்கு இடையில் கைச்சாத்திட யோசனை முன்வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம், கறுப்பு வாரத்தை  பெயரிட்டுள்ளது.

ஜனவரி 02ஆம் திகதி இந்த கறுப்பு வாரம் ஆரம்பமாகிறது என அதன் ​செயலாளர் சந்திரசிறி மஹகமகே, தெரிவித்துள்ளார். கையெழுத்திட தீர்மானித்துள்ள ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு, இந்த வாரத்தில் அரசாங்கத்துக்கு பல விதங்களில் அழுத்தம் கொடுக்கவுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

1-24

Related posts:

தொடருந்தில் மரக்கறிகள் - பழங்களை - விரிவான அறிக்கை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்...
உற்பத்தி செலவு மற்றும் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொ...
ஐம்பது வருடங்களுக்கு முன் பேசி தீர்த்துவைக்கப்பட்ட விடயம் தொடர்பில் தற்போது பேசவேண்டியதில்லை - கச்சத...