கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை!
Saturday, June 9th, 2018
கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உருகஸ்மங்ஹந்தியவில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இவர் பலியாகியுள்ளார்
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடரும் நெருக்கடி - வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்...
|
|
|


