கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையில் பிரித்தானிய நிறுவனம முதலீடு!
Tuesday, March 7th, 2017
கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையில் முதலீடுகளை மேற்கொள்ள பிரித்தானிய நிறுவனம் ஒன்று 100 மில்லியன் ரூபா முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தனியார் துறைகள் இணைந்து சீன உற்பத்தி மேற்கொள்ளப்படவிருப்பதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறுதலாக விழுந்ததில் தலையில் படுகாயம்!
நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் புதிய கட்டுப்பாடுகளுடன் நீக்கப்பட வாய்ப்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்படுகிறது - கடற்படை ப...
|
|
|


