கடல் காற்றின் வேகம் அதிகரிக்கும்!
Monday, May 29th, 2017
வங்காள விரிகுடாவில் நிலவிய “மோரா” புயல், நாட்டை விட்டு விலகி செல்வதால் மழை மற்றும் காற்றின் நிலை மற்றும் கடல் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீட்டருக்கு இடையில் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது
Related posts:
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் இரு ஊழியர்கள் போராட்டம...
பேருந்து நடத்துநர் மீது கத்திக்குத்து – வட்டுக்கோட்டையில் சம்பவம்!
உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|