கடல் காற்றின் வேகம் அதிகரிக்கும்!

Monday, May 29th, 2017

வங்காள விரிகுடாவில் நிலவியமோராபுயல், நாட்டை விட்டு விலகி செல்வதால் மழை மற்றும் காற்றின் நிலை மற்றும் கடல் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீட்டருக்கு இடையில் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது

Related posts: