“எழுக தமிழ்“ போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் -மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு!
Thursday, September 22nd, 2016
எதிர் வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள‘எழுக தமிழ்’ வாழ்வுரிமைக்கான சனநாயக போராட்டத்திற்கு குழும வர்க்க பேதமின்றி இன விடுதலை வேண்டி போராடும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எம் வாழ்வியல் இருப்பை மேலும் வலுப்படுத்த அலையலையாய் அணிதிரள வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts:
வடக்கு மாகாண உள்ளுர் உற்பத்திகள் நடமாடும் சேவை ஊடாக விற்பனை!
ஒரு வாரத்தில் சுங்கத்த திணைக்களத்திற்கு 9 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் – சுங்கத் திணைக்கள...
ஜனாதிபதி ரணில் விக்கரசிங்க - பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி சந்திப்பு!
|
|
|
சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அலட்சியம் - தாய் சேய் சுகாதார சேவைகள் பாதிப்பு!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகப் பணிகள் நிறைவடைகின்றது - யாழ் மாவட்ட அரசாங்...
கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் 42 பேர் தூக்கிலிடப்பட்டனர் – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிப்ப...


