எச்.ஐ.வி தொற்றால் 30 பேர் பாதிப்பு!

Wednesday, February 7th, 2018

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஒரு இலட்சம் பேரிடம் எச்.ஐ.வி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் 30 பேர் தொற்றுக்குஉள்ளாகியுள்ளதாகவும் தேசிய பாலினம் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

மேலும் எச்.ஐ.வி வைரஸ் தொற்று சகல மருத்துவமனைகளிலும் உள்ள மருத்துவ மையங்களில் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில்பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: