ஊழியரின் தாமதத்தினால் ஶ்ரீலங்கன் விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதம்!

Saturday, August 20th, 2016

விமான சேவை ஊழியர் ஒருவரின் வருகைக்கு தாமதம் ஏற்பட்டதால் ஃபிராங்ஃபர்ட்டில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த ஶ்ரீலங்கன் விமானம் 15 மணித்தியால தாமதத்தின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்திலிருந்த நேற்று பிற்பகல் புறப்படவிருந்த நிலையில், விமான ஊழியரின் தாமதத்தினால், இன்று காலை வரை இந்த விமானத்தை விமான நிலையத்திலேயே நிறுத்திவைக்க நேரிட்டுள்ளது.

ஃபிராங்ஃபர்ட் விமான நிலையம் இரவு வேளையில் மூடப்படுவதால், மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட விமானம் கொழும்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

Related posts:


நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1500 ஐக் கடந்தது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு...
விளைச்சல் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு திங்கள்முதல் விவசாயிகளுக்கு நட்டஈடு - விவச...
அரசாங்கத்தின் முக்கிய முன்னேற்றங்கள், திட்டங்கள் தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்களுக்கு விள...