உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்!
Monday, October 23rd, 2017
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கம் தலைமையில் நடத்தப்படவுள்ளது.
நாளையதினம் செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
இளைஞர் அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 31ஆவது இடம்!
வெங்காயத்திற்கு 100% வரி!
பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்ட வரைவு நிதி அமைச்சிடம் முன்வைப்பு - மத்திய ...
|
|
|


