இலங்கை மருத்துவசபையின் தலைவர் வைத்தியசாலையில்!
 Saturday, February 25th, 2017
        
                    Saturday, February 25th, 2017
            இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (23) இரவு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்ற அவரை தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறு மருத்துவர் வழங்கிய ஆலோசனைப்படியே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Related posts:
பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம்!
புகையிரதக் கடவை அமைக்கபடாமையால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்!
40,000 மெட்ரிக் தொன் உரம் நாளை இலங்கை வந்தடையும் - 10 ஆம் திகதிமுதல் உர விநியோகம் ஆரம்பம் - விவசாய அ...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        