இராணுவத் தளபதியின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!
Wednesday, August 17th, 2016
இராணுவத் தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பதவிக்காலம் மேலும் ஒருவருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இவரது சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகஇராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இராணுவத் தளபதியின் பதவிக்காலமானது இந்த மாதம் 22ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீடிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது..
Related posts:
இலங்கை பெண்களின் உரிமைகள் தொடர்பில் ஜெனிவாவில் மீளாய்வு!
வருமான வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் - யாழ் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க...
இலங்கையை அண்மித்து 6.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தகவ...
|
|