இன்று முதல் நீதிமன்றங்களுக்கு விடுமுறை!

Tuesday, August 16th, 2016

நீதிச் சேவை ஆணைக் குழுவினால் நாடு முழுவதுமுள்ள நீதிவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களுக்குக் கோடை கால விடுமுறைகள் இன்று (16) முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றிற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரையும், மேல் நீதிமன்றங்களுக்கு எதிர்வரும்-24 ஆம் திகதி வரையும் இந்த விடுமுறை அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


யாழ். நகரப் பகுதியிலுள்ள பழக் கடைகளில் சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்...
யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவ தலைவர்களை ஒன்றிணைத்து முன்னாள் மாணவ முதல்வர் அமையம் உதயம்!
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!