இன்று முதல் நீதிமன்றங்களுக்கு விடுமுறை!
Tuesday, August 16th, 2016
நீதிச் சேவை ஆணைக் குழுவினால் நாடு முழுவதுமுள்ள நீதிவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களுக்குக் கோடை கால விடுமுறைகள் இன்று (16) முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றிற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரையும், மேல் நீதிமன்றங்களுக்கு எதிர்வரும்-24 ஆம் திகதி வரையும் இந்த விடுமுறை அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
“மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை“ விரைவில் மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சாத்தியம் தொடர்பில் ஜனாதிபதி ...
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வலுவான கொள்கை தேவை - சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!
|
|