இந்த அரசாங்கத்திலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது!
Friday, October 14th, 2016
தற்போதைய அரசாங்கத்திலும் அரசாங்க அச்சகத் திணைக்களத்தில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகவும் இது தொடர்பான தகவல்களை வெளியிட உள்ளதாகவும் அரச அச்சக ஊழியர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் கே.சரத் லால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு 51 காற்று பதனாக்கம் இயந்திரங்கள் கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுப்பதை பாராளுமன்ற மற்றும் ஊடக அமைச்சு தாமதப்படுத்துவதாக கே.சரத் லால் பெரேரா கூறினார்.

Related posts:
இலங்கை தேசிய சினிமா துறைக்கு 70 வருடங்கள்!
இறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தலையிடுவதற்கு புதிய அரசியல் அமைப்பின் களம் கொடுக்கும்!
இலங்கையின் விவசாயத்துறைக்கு உதவத் தயாராகும் இந்தியா - 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்கமதிக்கும் ந...
|
|
|


