ஆட்டோ சாரதிகளுக்கு கருத்தரங்கு!
Wednesday, November 2nd, 2016மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினரால் ஆட்டோ சாரதிகளுக்கு விழிப்புணர்வுக்கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி பிற்பகல் 1 மணி தொடக்கம் 4மணிவரை கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் செயலாளர் அ.வினோராஜ் தலைமையில் நடைபெறும். இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் கலந்து கொண்டு கருத்துரை வழங்க இருப்பதனால் ஆட்டோ சாரதிகளை கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
குமரபுரம் படுகொலை! இன்று மேலும் 10 பேர் சாட்சியம்!
நெல் அறுவடை தேவையான அளவை எட்டியுள்ளது - நாட்டில் செயல்படும் "அரிசி மாபியாக்களே சீர்குலைக்க முயற...
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு கோரி...
|
|