அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்காவின் தாயார் மறைவு!

Tuesday, July 19th, 2016

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் தாயார் கிரேஸ் பிரேமா பண்டிதரத்னா தனது 84 ஆவது வயதில் இன்று 19 ஆம் திகதி காலமானார்.

அன்னாரின் பூதவுடல் அமைச்சர் எஸ்.பி. திஸநாயாவின் ஹங்குராங்கெத்த இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை இறுதிச் சடங்குகள் ஹங்குராங்ககெத்தவில் நடைபெறவுள்ளது.

இவர் மறைந்த பாடசாலை அதிபரான உ.ப. திஸாநாயகாவின் துணைவியார் ஆவார். அமைச்சர் எஸ்.பி. திஸாநாயகா உட்பட 5 ஆண் பிள்ளைகளினதும் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: