அனுமதி பத்திரமின்றி பேருந்து செலுத்தினால் 2 இலட்சம் ரூபாய் அபராதம்!

Wednesday, November 23rd, 2016

முறையான அனுமதி பத்திரமின்றி போக்குவரத்து சேவையில் பேருந்துகளை செலுத்தினால் 2 இலட்சம் ரூபாய் தண்டத்தை அறவிடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

Sri-lanka-bus-coach-transport

Related posts: