அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் ஆரம்பம்!
Friday, September 2nd, 2016
அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் நாளை (03) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாளை ஆரம்பமாகவுள்ள மெய்வலுனர் போட்டிகளில் 27 வகையான போட்டிகள் இடம்பெறவுள்ளது. இந்த மெய்வலுனர் போட்டிகளில் 9 மாவட்டங்களில் உள்ள 521 பாடசாலைகளை சேர்ந்த 18,089 மாணவர்கள் பங்குகொள்ளவுள்ளதாக கல்வியமைச்சர் சுட்டிக்காட்டினார்
Related posts:
வட மாகாண சபைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!
அரச வெசாக் தின நிகழ்வு இரத்து!
விமர்சனங்களை முன்வைக்காமல் வெளியேறுங்கள் - சுதந்திரக்கட்சிக்கு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன அறிவுரை!
|
|