E.P.D.P.யின் வடக்கு – கிழக்கு பிராந்திய முக்கியஸ்தர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேர்தல் தெளிவூட்டல்!

Sunday, November 19th, 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட செயலமர்வொன்று நடைபெற்றது.

யாழ். மாவட்டத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை (19) நடைபெற்ற இந்த செயலமர்வில் கட்சியின் வடக்கு – கிழக்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை  ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன் குறித்த செயலமர்வு நடைபெற்றது.

குறித்த செயலமர்வில் இலங்கை தேர்தல் கண்காணிப்பகத்தின் வளவாளர்களால் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து தெளிவான விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_0276

DSC_0274

DSC_0272

 DSC_0251

DSC_0249

Related posts:

தமது சுயலாப அரசியலுக்காக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை கூட்டமைப்பு உதாசீனம் செய்கின்றது : ஊடகவியாள...
கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள தொழில்சார் பாதிப்புக்களை களைவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
கடற்றொழில் துறைமுங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மற்றும் இராஜாங்...