வேலணை, அராலித்துறையில் தனியார் முதலீட்டுடன் இறால் மற்றும் நண்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் கடற்றொழில் அமைச்சரினால் முன்னெடுப்பு!
Friday, July 23rd, 2021
பொருத்தமான இடங்களை தெரிவு செய்து நீர்வேளாண்மைச் செயற்பாடுகளை விருத்தி செய்வதன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுத்த முடியும் என்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்திற்கு அமைய வேலணை, அராலித்துறை பகுதியில் தனியார் முதலீட்டுடன் இறால் மற்றும் நண்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் கடற்றொழில் அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
தேசிய நல்லிணக்கத்தினூடாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தீ...
கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறான நிலைபாட்டில் இருந்தார் என்பது முக்கியமல்ல – சாதித்துக்...
வவுனியா குறித்து டக்ளஸ் தேவானந்தா முக்கிய கலந்துரையாடல்!
|
|
|


