வேலணை, அராலித்துறையில் தனியார் முதலீட்டுடன் இறால் மற்றும் நண்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் கடற்றொழில் அமைச்சரினால் முன்னெடுப்பு!

Friday, July 23rd, 2021

பொருத்தமான இடங்களை தெரிவு செய்து நீர்வேளாண்மைச் செயற்பாடுகளை விருத்தி செய்வதன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுத்த முடியும் என்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்திற்கு அமைய வேலணை, அராலித்துறை பகுதியில் தனியார் முதலீட்டுடன் இறால் மற்றும் நண்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் கடற்றொழில் அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts:

ஆழிப் பேரலை அனர்த்த தினத்தை அனைவரும் நினைவு கூருவோம்- செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!
மக்கள் அவலங்களுக்குள் தத்தளிக்கையில் வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் - நாடா...
அமைச்சர் டக்ளஸ் - யாழ் நகர் கடலட்டை பண்ணையாளர்கள் சந்திப்பு - நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வு கு...