யாழ் புகையிரத அத்தியட்சராக பதவியேற்றுள்ள சுரேந்திரன், சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்!

Thursday, June 22nd, 2023

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கான புகையிரத அத்தியட்சராக பதவியேற்றுள்ள திரு. எஸ்.ரி.சுரேந்திரன், சம்பிரதாயபூர்வமாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் ஜீலை 15 ஆம் திகதியளவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறந்த சேவையை வழங்குவது தொடர்பான ஆலோசனகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது வழங்கினார்.

 000

Related posts:


படகுகளில் கடற்றொழிலுக்கு செல்வோரின் எண்ணிக்கையை தொழிலாளர்களே தீர்மானிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...
உழைப்பவர் உரிமைகள் வென்றிட,.. தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிட,. தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்!....
தொடர்ந்தும் பதில் பணியாளர்களாக தொடர்வதற்கு ஆவண செய்யுங்கள் - யாழ். தபால் நிலையத்தில் பதில் பணியாளர்க...