புதிதாக சமாதான நீதிவான்களாக நியமனம் பெற்ற ஒரு தொகுதியினருக்கு நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, November 26th, 2023


புதிதாக  சமாதான நீதிவான்களாக நியமனம் பெற்ற ஒரு தொகுதியினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நீதி அமைச்சுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரிந்துரைத்ததன் அடிப்படையில் சமாதான நீதிவான்களாக உள்வாங்கப்பட்டு நீதி அமைச்சினால்  நியமனங்காள் வழங்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள  அலுவலகத்தில் வைத்து நியமனம் பெற்றவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்றைய தினம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
,000

Related posts:


எமது வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச உங்கள் வரவு அனுகூலமாகட்டும்  -  டக்ளஸ் தேவானந்தாவின் விஜயம் குறித...
யுத்தத்தில் உயிர் நீத்த மக்களை நினைவேந்த நினவுச் சதுக்கமும் பொதுத்தினமும்! தலைவர் டக்ளஸ் தேவானந்தாவி...
பேசாலை காற்றாடி மின் ஆலை - மீன் இனப்பெருக்கம் பாதிப்பு என குற்றச்சாட்டு - விஞ்ஞான ரீதியாக ஆய்யுமாறு ...