நியாயமான விலையில் தரமான ரின் மீன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
Tuesday, January 24th, 2023
நியாயமான விலையில்
தரமான ரின் மீன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் கடற்றொழில் திதைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்நாயக்க ஆகியோரும் கலந்துரையாடினல். – 24.01.2023
000
Related posts:
ஈ.பி.டி.பியின் பெயரை அவதூறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஊடகப்பிரிவு அறிவிப்பு!
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அமைச்சரவை தீர்மானத்தை அமுல்ப்படுத்துங்கள் - பொலிஸ் மா அதிபருக்கு அமை...
கொரோனா அச்சுறுத்தல்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அவசர கலந்துரையாடல்!
|
|
|


