செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னிலையில் கட்சியின் சார்பில் தெரிவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!
Saturday, March 17th, 2018ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இன்று காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வு தமிழ் மக்களது உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து இயக்கங்களினது போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கான மௌன வணக்கத்துடன் ஆரம்பமானது.
கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வின் முதன்மை உரையை கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆற்றினார்
Related posts:
இதர சுயநலத் தமிழ் தலைமைகள் போல் நான் இருந்து விடப் போவதில்லை - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
இந்திய மீனவர்களின் அத்துமீறல் விவகாரம்: விரைவில் இருதரப்பு பேச்சுவார்த்தை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
வீடு கையளிக்கச் சென்ற அமைச்சரை வழிமறித்து பாடசாலை மாணவர்கள் மகஜர் கையளிப்பு!
|
|