கடற்றொழில் துறைமுங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் பியால் நிஸாந்த ஆராய்வு!
Monday, February 27th, 2023வடகடல் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் மற்றும் வீரவில வலை உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றின் பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் பணியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே நாடளாவிய ரீதியில் கடற்றொழில் துறைமுங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியால் நிஸாந்தவிற்கும் இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கும் இடையில் இன்று, நடைபெற்றது.
Related posts:
கிளிநொச்சி மாவட்டத்துக்கு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் நிதியை வெளிப்படை...
மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
மக்களின் நிலையுணர்ந்து உதவிகளை வழங்கும் சீன தேசத்துக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!
|
|