ஊர்காவற்றுறை உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை சோதனைக்குட்படுத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!
Thursday, June 15th, 2023ஊர்காவற்றுறை பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடைகள் திருடப்பட்டு இறைச்சிக்கு வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஊர்காவற்றுறை பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. – 15.06.2023
000
Related posts:
வேலணை வைத்தியசாலையை தள வைத்திசாலையாக தரமுயர்த்த வேண்டும் -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத...
இழுவை வலைப் படகுத் தொழில் முறையை ஒழுங்குபடுத்துதற்கான பொறிமுறை தொடர்பில் நாரா முகவர் நிறுவனத்துடன்...
அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை - சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த விசேட குழு!
|
|
தமிழ் நாட்டுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதால் நாட்டுக்கே அதிகமான நன்மைகள் கிடைக்கும் - நாடாளுமன...
யாப்பியலாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளளனர் என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் - டக்ளஸ் எ...
நானாட்டான் பிரதேச சபை பாதீடு நிறைவேற்றலில் முறைகேடு - நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளசிடம் கோ...