ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரது தைப்பொங்கல் கொண்டாட்டம்!
Saturday, January 14th, 2017ஈழமக்கள் ஜனநாயக கட்சியினது குடும்பத்தினரால் தைப்பொங்கல் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தைப்பொங்கல் தினமான இன்றையதினம் கட்சியின் கொழும்பு அலுவலகம் மற்றும் யாழ் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் கட்சித் தோழர்களது குடும்பங்கள் ஒன்றுகூடி உலகுக்கு ஒளிகொடுக்கும் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபாடுகள் செய்தனர்.
Related posts:
வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்...
திருக்கோணேஸ்வரர் வீதியுலா பூசைவழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிக்ளை ஆரம்பம் - ந...
|
|