பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/12/cancel.jpg)
வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சிரேஷ்ட்டபொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!
பயங்கரவாத தாக்குதல் : நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது - பேராயர் மெல்கம...
மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலுள்ளது - தகவல் அறியும் சட்டத்தின் ...
|
|