லிபியக் கடற்கரையில் 87 சடலங்கள் கரையொதுங்கியது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/07/article-doc-dk496-LGmeWefzqa22cbaa2b2aa478b3d-282_634x422.jpg)
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற 87 அகதிகளின் சடலங்கள் லிபியக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
தலைநகர் திரிபோலிக்கு வடக்கே உள்ள சப்ரதா கடற்கரையிலிருந்து 87 சடலங்களை சிறப்பு மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். அந்த சடலங்கள், 5 அல்லது 6 நாட்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில், கடலில் மூழ்கிய அகதிகளின் சடலங்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. சனிக்கிழமை 41 சடலங்களும் ஏனைய சடலங்கள் ஞாயிற்றுக்கிழமையும் கரையொதுங்கியுள்ளது .
Related posts:
துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது இரசாயன ஏவுகணை தாக்குதல்; 22 பேர் காயம்!
விமான விபத்தில் பலியான 92 பேருக்கும் ரஷ்யாவில் தேசிய அஞ்சலி!
மக்காவில் தற்கொலைப்படை தாக்குதல்!
|
|