பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது இந்தியா!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/05/download-3-14.jpg)
பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது இந்தியா!
இந்தியா பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-46 ரக செய்மதியை விண்ணுக்கு செலுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து குறித்த செய்மதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இந்த செய்மதியானது 615 கிலோகிராம் நிறையையும், 5 வருடங்கள் ஆயுட்காலத்தையும் கொண்டதாகும்.
Related posts:
20 ஆண்டுகளின் பின் இந்தியப் பிரமுகர் வடகொரியாவில்!
ஜேர்மனியில் மழை வெள்ளம் காரணமாக 88 பேர் பலி !
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு - 24 பேர் காயம்!
|
|