முகம் கொடுத்த முதல் போட்டியில் தங்க வென்ற யாழ். மாணவன் !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/10/Untitled-1-copy-8.jpg)
32ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
நேற்றையதினம் (17) யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3.80 மீற்றர் தூரம் பாய்ந்து முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.இதேவேளை, முதன் முறையாக கோலூன்றிப் பாய்தலில் கலந்து கொண்ட அவர் தங்க பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூன்றாவது போட்டியிலும் சிம்பாவே அணியை வென்றது இந்தியா!
டோனியின் திடீர் முடிவு குறித்து முரளிதரன் கருத்து!
இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக்குழு தலைவராக அசந்த டி மெல்கே!
|
|