பாகிஸ்தான் வீரருக்கு 10 வருட போட்டித் தடை!

பாகிஸ்தான் தேசிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருடங்கள் போட்டித் தடை விதிப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் சுபர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணய மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமையினாலேயே குறித்த நடவடிக்கையை கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது.
Related posts:
42 ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு!
செவிலியாவை வீழ்த்தியது பாசிலோனா
பட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் மீர் வர்மா வெற்றி!
|
|