கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்டத்தில் சாதனை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/02/625.0.560.320.160.700.053.800.668.160.90-1.jpg)
இலங்கைப் பாடசாலைகள் கூடைப்பந்தாட்டச் சங்கம் தேசிய ரீதியாக நடத்திய 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.
கந்தனை டீ மெசனெற் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் கண்டி கேட்வே கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதியது. 53:48 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
Related posts:
யூரோ கிண்ணம்: காலிறுதிக்கு முன்னேறிய போலந்து!
அணிகளின் வருகைக்காக பாகிஸ்தானின் புதிய திட்டம்!
தெற்காசிய இளையோர் தடகளத் தொடரில் யாழ். மாவட்டத்தில் இருந்து நான்கு நடுவர்கள்!
|
|