இலங்கையின் புதிய பயிற்றுவிப்பாளரானார் ஹசான் திலகரத்ன!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/12/Hashan-Tillakaratne.jpg)
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹசான் திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக உப்புல் சந்தன நியமிக்கப் பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது
இவர் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஆவார். இதற்கு முன்னர் அணியின் முன்னாள் தலைவர் அதபத்து துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இருந்ததுடன் கிரஹாம் ஃபோர்ட் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீலங்களின் போர் துடுப்பாட்டம் கிளிநொச்சி இந்துவுக்கு வெற்றி!
கப்தில் சதம்: தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து!
ஹஷிம் அம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!
|
|