ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் இலங்கை மாணவி வெற்றி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/02/weightlifting-415x260-415x260.jpg)
ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் முல்லைத்தீவு செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த மாணவி வெற்றிபெற்றுள்ளார்.
இப் போட்டியில் பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவியான தேவராசா தர்சிகா 48 கிலோ எடை பிரிவில் 90 கிலோ எடையை தூக்கிஇலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
Related posts:
மீண்டும் மஹேல !
மும்பை அணியின் வெற்றியை பறித்த பிராவோ!
ஒரே போட்டியில் 24 சிக்ஸர்கள்: உலக சாதனை படைத்தது இங்கிலாந்து!
|
|