20வது திருத்தச் சட்டமூலம் பிற்போடப்பட்டது!
Tuesday, May 22nd, 201820வது திருத்தச் சட்டமூலம் தனிநபர் பிரேரணையாக இன்று(22) முன்வைக்கப்படவிருந்த நிலையில் குறித்த சட்டமூலம் பிற்போடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணை இன்று முன்வைக்கப்படவிருந்த போதும், அசாதாரண காலநிலையை கருத்தில் கொண்டு அதனை பிற்போட தீர்மானித்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
50 வீதத்தால் நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு !
மீண்டும் 5900 இராணுவ வீரர்கள் சேவையில்!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை திருத்த தீர்மானம் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
|
|