15 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை – ஆட்பதிவு திணைக்களம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/06/download-13.jpg)
நாட்டிலள்ள 15 வயதை பூர்த்தி செய்த அனைத்து பிள்ளைகளுக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த வயதெல்லை முன்னர் 16 ஆக அமைந்திருந்தது. அதனை 15 வயதாக குறைத்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது..
Related posts:
தெல்லிப்பழையில் தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பம்!
அதிக விலையில் பொருட்களை விற்கும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!
கொவிட் தொற்றை எதிர்கொள்ள புரதம் நிறைந்த உணவுகளை எடுப்பது மிகவும் அவசியம் - ஊட்டச்சத்து நிபுணர் மருத்...
|
|