15 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை – ஆட்பதிவு திணைக்களம்!

நாட்டிலள்ள 15 வயதை பூர்த்தி செய்த அனைத்து பிள்ளைகளுக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த வயதெல்லை முன்னர் 16 ஆக அமைந்திருந்தது. அதனை 15 வயதாக குறைத்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது..
Related posts:
தெல்லிப்பழையில் தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பம்!
அதிக விலையில் பொருட்களை விற்கும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!
கொவிட் தொற்றை எதிர்கொள்ள புரதம் நிறைந்த உணவுகளை எடுப்பது மிகவும் அவசியம் - ஊட்டச்சத்து நிபுணர் மருத்...
|
|